சிந்தனைக்கு...
நமக்குள் இருக்கும் சந்தோஷமானது, நம்பிக்கையற்ற சூழ்நிலைகளையும் நம்பிக்கை உடையதாக மாற்ற வல்லது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது அதன் சக்தியானது, நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில்கூட உங்களை சந்தோஷமாகவும் அமைதியாகவும் வைக்கின்றது. இந்த நிலையை நீங்கள் பராமரிக்கும் போது சூழ்நிலை சிறந்ததாக மாறுவதை காண முடியும். உங்களுடைய நம்பிக்கை சூழ்நிலையை மாற்றமடைவதற்கு துணை புரிகின்றது.
செயல்முறை:
நீங்கள் சந்தோஷமற்ற ஒரு சூழ்நிலையை சிந்திக்கவும். சூழ்நிலை மாறும் என்று எதிர்பார்க்காமல் அதை அப்படியே ஏற்று கொள்ள முடிகின்றதா என பார்க்கவும். இவ்வாறு நீங்கள் ஏற்று கொள்வதால் நடப்பவை நன்மைக்காக தான் என்ற நம்பிக்கை ஏற்படும். இந்த நம்பிக்கையினால் நம்பிக்கையற்ற சூழ்நிலை சிறப்பானதாக மாறும்.
Subscribe to:
Post Comments (Atom)

0 கருத்துரைகள்:
Post a Comment