இடர்

தெரிகிறதா……
இடர்களுக்கு மத்தியில்
எங்களின் ஏக்கம்?
இன்னுமா வரவில்லை
எங்களிடம் தாக்கம்??
      (ஈழத்தில் ஒரு காட்சி)